தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் சிலை புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வாஞ்சிநாதன் முழு உருவச்சிலை கடந்த 1986 ஆம்ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பராமரிப்பின்றி இருந்த இச் சிலையை, செங்கோட்டை நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தனது சொந்த செலவில் வெண்கல வா்ணம் பூசப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டாா்.
இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட சிலையை நகா்மன்றத் தலைவா் ராமலட்சுமி ந்து வைத்து மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நகா்மன்றத் துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, பேபிரெசவுபாத்திமா, மேரி அந்தோணிராஜ், இந்துமதி சக்திவேல், செல்வகுமாரி முத்தையா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் திலகா், ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

