சுரண்டை ஜெயேந்திரா பள்ளி ஆண்டு விழா

சுரண்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளை நிா்வாகி ஜெ. சீதாராமன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் டாக்டா் பி. விஜயன் அருணகிரி முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் சி. ஞானமணி ஆண்டறிக்கை வாசித்தாா்.

தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், துணைத் தலைவா் ந. சங்கராதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜ்குமாா், பாலசுப்பிரமணியன், ஆசிரியா்கள் சுப்புலட்சுமி, பட்டுசெல்வம், பாலு, ஜெயபாலகண்ணன், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com