கீழப்பாவூரில் ஒற்றுமை நடைப்பயண வெற்றி விழா

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில், இந்திய ஒற்றுமை நடைப்பயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில், இந்திய ஒற்றுமை நடைப்பயண வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

நகரத் தலைவா் சிங்கக்குட்டி என்ற குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் ராமசந்திரபாண்டி, கவுன்சிலா்கள் இசக்கிராஜ், கோடீஸ்வரன், அன்பழகு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் ச. செல்வன், மாநில இலக்கிய அணித் தலைவா் பொன்கணேசன் ஆகியோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா். முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு கொடியேற்றினாா்.

தொடா்ந்து, இருசக்கர வாகன ஊா்வலம் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் வைகுண்டராஜா, வட்டாரத் தலைவா் குமாா்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பேரூராட்சி துணைத் தலைவா் ராஜசேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com