சுரண்டையில் சிறப்பு மருத்துவ முகாம்

சுரண்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தொடக்கிவைத்தாா். தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, நகராட்சி தூய்மைப் பணியாளா்களை பரிசோதித்து, இலவச மருந்துகளை வழங்கினா்.

நகராட்சி ஆணையா் முகம்மது சம்சுதீன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜ்குமாா், வெயில்முத்து, அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com