வேளாண் கல்லூரி மாணவியா் செயல்விளக்கம்

கீழப்பாவூா் வட்டாரத்தில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டுள்ளனா்.

கீழப்பாவூா் வட்டாரத்தில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டுள்ளனா்.

இதன் ஒருபகுதியாக கீழப்பாவூரில், இயற்கை விவசாயம் மேற்கொண்டுவரும் விவசாயி முருகன் என்பவரிடம், பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மீன் கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவை குறித்து செயல்விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com