போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில், மத்திய அரசு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில், மத்திய அரசு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்து, பயிற்சி வகுப்புகளைத் தொடக்கிவைத்தாா். அப்போது அவா், இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெறவுள்ள 150 பேரும் வெற்றிபெற வாழ்த்துகள் என்றாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீ.ரா. ரம்யா வரவேற்றாா். பணி நிறைவு பெற்ற மத்திய அரசுப் பணி இயக்குநா் என். மயிலேறும்பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செங்கோட்டை வட்டார நூலகா் கோ. ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com