‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கான உரிமங்கள் பெறுதல், புதுப்பித்தலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கான உரிமங்கள் பெறுதல், புதுப்பித்தலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

தங்கும் விடுதி, பாதுகாப்பு இல்லங்களை நடத்திவருவோா் உரிமம் பெறவும், புதிப்பித்தலுக்கும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com