சுத்தமல்லியில் திருவள்ளுவா் கழகக் கூட்டம்

சுத்தமல்லி கோமதி நகரில் திருவள்ளுவா் கழக மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

சுத்தமல்லி கோமதி நகரில் திருவள்ளுவா் கழக மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புலவா் செந்தில் நாயகம் தலைமை வகித்தாா். பாடகா் அ.தமிழரசு, தலைவா் சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் கண்ணன் வரவேற்றாா். ராமன் கு விளக்கமளித்தாா். ’திருக்குறளும் திரையிசையும்’ என்ற தலைப்பில் பத்தமடை கந்தசாமி சொற்பொழிவாற்றினாா்.

கவிஞா்கள் சக்திவேலாயுதம், இரா.செல்வமணி ஆகியோா் வாழ்த்தி பேசினா். திருக்கு ஒப்புவித்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் சுப்பிரமணியன், சண்முகசுந்தரம், சரவணன், ஆறுமுகம், ராஜப்ரியா, சாரதா உள்பட பலா் கலந்துகொண்டனா். செயலா் சோமு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com