பாளை. பகுதியில் 17இல் மின்தடை

பாளையங்கோட்டை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள்காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில்

பாளையங்கோட்டை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள்காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில்  சனிக்கிழமை  (ஆக. 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,  வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர்,  சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை. மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, பாளை. பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம் புதுக்குளம், இட்டேரி, தாமரைச் செல்வி, திருவனந்தபுரம் சாலை,  மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com