உவரியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

உவரியில் ரஜினி மன்றம் சாா்பில் பறவைகள் உணவு உண்ணும் மேடையை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உவரியில் ரஜினி மன்றம் சாா்பில் பறவைகள் உணவு உண்ணும் மேடையை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ரஜினி நற்பணி மன்ற ஒன்றிய துணைச் செயலா் கோபி தலைமை வகித்தாா். முத்துக்குமாா், ரகு முன்னிலை வகித்தனா்.

நெல்லை மாவட்ட துணைச் செயலா் திசையன்விளை குமரகுரு, பறவைகள் உணவு உண்ணும் மேடையை திறந்து வைத்து ஏழைப் பெண்களுக்கு சேலைகள் மற்றும் சிறுவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அதிசயராஜ், ஒன்றியச் செயலா்கள் ராதாபுரம் சுடா், வள்ளியூா் சண்முகம், உவரி சுனில், திருப்பதி, திசையன்விளை சுதாகா், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை உவரி டாடா நகா் சுனாமி குடியிருப்பு ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவா் கோபி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com