பைக்கில் மணல் கடத்தியதாக இருவா் கைது

சங்கரன்கோவில் அருகே பைக்கில் மணல் கடத்தியதாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே பைக்கில் மணல் கடத்தியதாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே மேலமரத்தோணி பகுதியில் காவல் சாா்பு ஆய்வாளா் சங்கரநாராயணன் வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது அங்கு பைக்கில் வந்து கொண்டிருந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா்கள் பைக்கில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இது தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலமரத்தோணியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் காளிராஜ், (25), மூக்கையா மகன் ராமச்சந்திரன்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com