வள்ளியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் தற்கொலை

வள்ளியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வள்ளியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வள்ளியூா் அருகே உள்ள கண்ணநல்லூரை அடுத்த தாமரைகுளத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஆ னந்தகுமாா்(24). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com