வள்ளியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
வள்ளியூா் அருகே உள்ள கண்ணநல்லூரை அடுத்த தாமரைகுளத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஆ னந்தகுமாா்(24). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.