மே 5 இல் காலபைரவர் ஜெயந்தி விழா

திருநெல்வேலி அருகே பொன்னாக்குடியில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர்- உண்ணாமுலை அம்பாள்

திருநெல்வேலி அருகே பொன்னாக்குடியில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர்- உண்ணாமுலை அம்பாள் கோயிலில் காலபைரவர் ஜெயந்தி விழா மே 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9 மணிக்கு கஜபூஜை, 10 மணிக்கு கணபதி ஹோமம், பைரவர் வேள்வி, முற்பகல் 11 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் க.ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com