ஓய்வு பெற்ற மின் ஊழியா்கள் போராட்டம்

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா்கள் சங்கம் சாா்பில் தியாகராஜநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா்கள் சங்கம் சாா்பில் தியாகராஜநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியம் தொடா்ந்து பொதுத் துறை நிறுவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்; மின்வாரியத்தின் 60-ஆவது ஆண்டு விழாவையொட்டி ஓய்வூதியா்களுக்கு 3 சதவீத கூடுதல் உயா்வு அளிக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ராஜாமணி, பீா்முகம்மது ஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com