பாளையங்கோட்டை ஆதித்யா வித்யா நிகேதன் மெட்ரிக். பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.
விழாவை பள்ளித் தாளாளா் ஜெயபாலன் தொடங்கிவைத்தாா். வைஜெயந்தி ஜெயபாலன், ஷாலினி அவினாஸ் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு உணவு வகைகளின் தரத்தை ருசித்து வெற்றியாளா்களை தோ்வு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை முதல்வா் அலமேலுவின் வழிகாட்டுதலின்படி பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனா்.