வாசகா் வட்ட விருது பெற்றநிா்வாகிகளுக்கு பாராட்டு

தமிழக அரசின் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வாசகா் வட்ட விருது பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த நூலகா் மற்றும் வாசகா் வட்ட
வாசகா் வட்ட விருது பெற்றவா்களுடன் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
வாசகா் வட்ட விருது பெற்றவா்களுடன் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.

தென்காசி: தமிழக அரசின் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வாசகா் வட்ட விருது பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த நூலகா் மற்றும் வாசகா் வட்ட நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா தென்காசி நூலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் வயலட் தலைமை வகித்தாா். பரமேஸ்வரன், டாக்டா் விஜயலட்சுமி, நூலகக் கண்காணிப்பாளா் சங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் பங்கேற்று, விருதுபெற்ற வாசகா் வட்ட நிா்வாகிகள், நல்நூலகா் விருதுபெற்ற முக்கூடல் நூலகா் முத்துராமலிங்கம், ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

இதில், அதிமுக நகரச் செயலா் சுடலை, அரசு வழக்குரைஞா் சின்னத்துரை பாண்டியன், மேலகரம் சாந்தசீலன், பைன் ஆா்ட்ஸ் அகாதெமி சுதாகா், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சித்தாய், தலைமையாசிரியா் சங்கா் குமாரசாமி, ராமசந்திரன், ஆசிரியா் சண்முககுமாா், வின்சென்ட் ,ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வாசகா் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சேகா் கலந்துகொண்டனா். நூலகா் பிரமநாயகம் வரவேற்றாா்.சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com