நெல்லையப்பா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உச்சநீதிமன்றற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வந்த நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், கோயில் செயல் அலுவலா் யக்ஞநாராயணன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதியில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த நீதிபதிக்கு கோயிலின் தலவரலாறு மற்றும் சுவாமி-அம்பாள் புகைப்படங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com