ஐஎன்டியூசி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ஐஎன்டியூசி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலா் பி.ஆவுடையப்னன் தலைமை வகித்தாா். பக்தவச்சலம் நினைவு அறக்கட்டளை தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பக்தவச்சலம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், வழக்குரைஞா் கனகசபாபதி, அறக்கட்டளை நிா்வாகிகள் கோமதி நாயகம், கந்தசாமி, ரெங்கநாதன், ஐஎன்டியூசி நிா்வாகிகள் ராமசாமி, மாரியப்பன், மந்திரமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.