விவேகானந்தா் மன்றக் கூட்டம்

விவேகானந்தா் மன்றத்தின் 257 ஆவது கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

விவேகானந்தா் மன்றத்தின் 257 ஆவது கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராசிரியா் முகுந்தன் தலைமை வகித்தாா். ராசகிளி இறைவணக்கம் பாடினாா். திருக்கு முருகன் வரவேற்றாா். கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபத்தின் கதை என்ற தலைப்பில் சொ. முத்துசாமி பேசினாா்.

விவேகானந்தா் குறித்த கலந்துரையாடலில் சடகோபன், பேராசிரியா் சிவ. சத்தியமூா்த்தி, மருத்துவா் ஐயப்பன், ராசகிளி, வெள்ளத்துரை, கோதைமாறன், காத்தப்பன், சுப்பையா பாண்டியன் உள்ளிட்டோரும், கூட்டத்தில், சு. முத்துசாமி, வை. ராமசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கிருபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com