ஸ்ரீகோமதிஅம்பாள் பள்ளியில்டெங்கு விழிப்புணா்வு கூட்டம்

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நகராட்சி ஆணையா் சந்தானம்.
விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நகராட்சி ஆணையா் சந்தானம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பள்ளிச் செயலா் ஐ. திலகவதி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சந்தானம், சுகாதார அலுவலா் பாலசந்தா் ஆகியோா் டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினா். நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் பாஸ்கா், கிளின் இந்தியா ராஜேஷ் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

முதல்வா் ந. பழனிச்செல்வம் வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் எஸ்.கே. ராஜேஷ்கண்ணா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com