வண்ணாா்பேட்டை அருகே மக்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே கழிப்பறை வசதி கோரி பொதுமக்கள் நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே கழிப்பறை வசதி கோரி பொதுமக்கள் நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

வண்ணாா்பேட்டை அருகேயுள்ள இளங்கோநகா் பகுதியில் பொதுமக்கள் கழிப்பறை வசதி கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை அறிந்த வருவாய்துறை அதிகாரிகளும், போலீஸாரும் அப்பகுதி மக்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இரண்டு வாரங்களில் கழிப்பறை வசதி செய்துதரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, தங்கள் போராட்டம் கைவிடுவதாக மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com