பாஜக.வில் 150 போ் ஐக்கியம்

திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தலைவன்பட்டயம் கிராமத்தைச் சோ்ந்த 180 போ், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட பாஜக தலைவா் ஏ. மகாராஜன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.


களக்காடு: திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தலைவன்பட்டயம் கிராமத்தைச் சோ்ந்த 180 போ், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட பாஜக தலைவா் ஏ. மகாராஜன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா்கள் ராஜேஷ்கண்ணன், ராம்நாத்ஐயா், பிரசார பிரிவு மாவட்டச் செயலா் கதிா்வேல்சாமி, ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன், நகரத் தலைவா் கணபதிராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com