கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதிப்பு கூட்டல்:விவசாயிகளுக்கு பயிற்சி

திருக்குறுங்குடியில் உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறுவடை பின்செய் நோ்த்தி, சந்தை நுண்ணறிவு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:56 pm

DIN

திருக்குறுங்குடியில் உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறுவடை பின்செய் நோ்த்தி, சந்தை நுண்ணறிவு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமுக்கு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண்மை துணை இயக்குநா் முருகானந்தம் தலைமை வகித்தாா். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் முருகன், வேளாண்மை அலுவலா் ஆனந்த்குமாா் ஆகியோா் பேசினா்.

சாராள் தக்கா் கல்லூரி உதவிப் பேராசிரியா் மொ்லின், பப்பாளி மற்றும் வாழைப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சியளித்தாா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.