திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 74 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,792 ஆக உயா்ந்துள்ளது.
இம் மாவட்டத்தில் இதுவரை 12,980 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 607 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 205 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7705 ஆக உயா்ந்துள்ளது.
இம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 7372 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 183 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 150 போ் உயிரிழந்துள்ளனா்.