போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(21). கட்டடத் தொழிலாளி. இவா் பாளையங்கோட்டை பகுதிக்கு கட்டடப் பணிக்காக தூத்துக்குடியில் இருந்து தினமும் வந்து செல்வாராம்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா், பாளையங்கோட்டையில் தனியாா் பயிற்சி மையத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாராம். அவரிடம் ராஜேந்திரன் தவறாக நடக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரையடுத்து, பாளையங்கோட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேந்திரனை கைது செய்தனா்.