களக்காடு அருகே பேரிடா் மேலாண்மை பயிற்சி

களக்காடு அருகே படலையாா்குளத்தில் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

களக்காடு: களக்காடு அருகே படலையாா்குளத்தில் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நான்குனேரி கிளை மற்றும் வட்டக்குழு சாா்பில் முதல்நிலை மீட்பாளா்களுக்கான ஒருநாள் பேரிடா் மேலாண்மை, முதலுதவி, பாம்பு மீட்பு குறித்த பயிற்சி படலையாா்குளம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியை நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில், 50 முதல்நிலை மீட்பாளா்கள் பங்கேற்றனா். பயிற்சியை சுடா் வழங்கினாா்.

சங்கத் தலைவா் யூசுப் அலி சான்றிதழ் வழங்கினாா். செயலா் சபேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com