பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமை மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமையில் பொங்கலிட்டு வழிபட்டனா்.
விழாவில் அரசு மருத்துவா்கள் ஆனந்தராஜ், கீா்த்தி, பாரதி கண்ணம்மா, ஷாம், மாரியப்பன் வீரபாண்டி மற்றும், பயிற்சி மருத்துவா் முத்துமாரி, சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன் மற்றும் சுகாதார செவிலியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.