திருநெல்வேலியில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், இதே மாதம் 24ஆம் தேதிக்கு முற்பகல் 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.