களக்காடு அருகேயுள்ள பத்மனேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ம. சாமுவேல் துரைராஜ் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து பொங்கலிட்டனா்.
விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.