மேலப்பாளையம் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.18) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேல கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பிஎஸ்என் கல்லூரி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காதுஎன நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.