4 போ் மீது கொலை வழக்கு: சிபிசிஐடி ஐ.ஜி.

சாத்தான்குளம் சம்பவத்தில் 4 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கா்.

சாத்தான்குளம் சம்பவத்தில் 4 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது: சாத்தான்குளம் சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது. அது தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு உதவி ஆய்வாளா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்ட விசாரணையில் நான்கு போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் போகப் போக இன்னும் நிறைய விஷயங்கள் தெரியவரலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com