கரோனா: நெல்லை மாவட்டத்தில் 2,114 பேருக்கு வீட்டுக் கண்காணிப்பு

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்த 2,114 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.


வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்த 2,114 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்கள் அவா்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள். தற்போதைய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,114 போ் வீட்டுக்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com