அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரத்தில் திமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா்அப்பாவு முன்னிலை வகித்தாா்.
இலக்கிய அணி அமைப்பாளா் ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, காந்திமதி நாதன், காஜாமுகைதீன், ரமேஷ், சரவண நாதன், சண்முகசுந்தரம், கோதா் இஸ்மாயில் நகர துணைச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நகரச் செயலா் கி.கணேசன், ஒன்றியச் செயலா் பரணி சேகா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைச் செயலா் சூடாமணி, மாவட்ட அமைப்பாளா்கள் விவசாய அணி மாஞ்சோலை மைக்கேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.