சுந்தரனாா் பல்கலை.யில் முதுகலை முதலாமாண்டு இணையவழி வகுப்புகள் நாளை தொடக்கம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் பயிலும் முதுகலை முதலாமாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை இணையவழி வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக் கழக பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் பயிலும் முதுகலை முதலாமாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை (அக். 5) இணையவழி வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) கே.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் 2020-21 கல்வியாண்டுக்கான முதுகலை முதலாமாண்டு இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை (அக். 5) தொடங்குகின்றன. இதில், வகுப்புகள் அனைத்தும் இணையவழியில் நடத்தப்படும். இதற்காக மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக் கழகத்தின் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com