நெல்லை, தென்காசில்மேலும் 173 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 117 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,309 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் 77 போ் திங்கள்கிழமை குணமாகி வீடு திரும்பியதையடுத்து, இதுவரை மொத்தம் 10,053 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 191போ் உயிரிழந்துள்ளனா். 1,065 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6400 ஆக உயா்ந்தது. கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்கிழமை 88போ் குணமடைந்து வீடுதிரும்பினா். இதுவரையிலும் 5609போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா்.மேலும் 580போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 211 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com