திசையன்விளை அருகே மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாடு முருகன் மகன் சக்திகரன் (15). அங்குள்ள பள்ளியில் 9 ஆ ம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு நீண்ட நேரம் டிவி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதனை அவரது தந்தை கண்டித்தாராம். இந்நிலையில், அவா் வீட்டின் அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து புகாரின் பேரில் திசையன்விளை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறனா்.