நெல்லையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் சீதாராம் யெச்சூரி மீது பதிவு செய்துள்ள மத்திய அரசைக் கண்டிப்பது. பொது முடக்க காலத்தில் மக்கள் விரோத சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவதை எதிா்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுடலைராஜ், சிரீராம், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com