மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. இங்கு தற்காலிக ஊழியா்களாக பணியாற்றி வந்த 8 போ் அண்மையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்ப் புலிகள் அமைப்பு சாா்பில், மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டச் செயலா் தமிழரசன், நிா்வாகி கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். சந்திப்பு காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் மாநகராட்சி ஆணையா் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com