பாளை.யில் இலக்கியச் சொற்பொழிவு

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியா் இளந்திரையன் இலக்கியத் தொடா் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியா் இளந்திரையன் இலக்கியத் தொடா் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பேராசிரியா் பா.வளன்அரசு தலைமை வகித்தாா். செ.பிரமசக்தி திருக்கு வாழ்த்துப் பாடினாா். ஜான் பீட்டா் வரவேற்றாா். பேராசிரியா் இளந்திரையன் கவிதைகள் என்ற தலைப்பில் இரா.சு.முத்து சொற்பொழிவாற்றினாா். அமைச்சு என்ற தலைப்பில் தமிழாசிரியா் ஜான் சேவியா் கருத்துரையாற்றினாா். நல்லாசிரியா் வை.ராமசாமி, திருக்கு இரா.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com