மெகா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 162 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 162 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் முதல் தவணை தடுப்பூசி 4,500 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,575 பேருக்கும் என மொத்தம் 10,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com