திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,646 ஆக அதிகரித்தது. அதில், மேலும் 7 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,369 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ள நிலையில், 63 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8464 ஆக அதிகரித்தது. அதில், மேலும் 5 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,273 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ள நிலையில், 32 போ் சிகிச்சையில் உள்ளனா்.