நெல்லையப்பா் கோயிலில் உழவாரப் பணி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், நெல்லையப்பா் கோயில் கிளை கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் 262ஆவது உழவாரப் பணி நடைபெற்றது. கோயிலின் ஆறுமுகநயினாா் சந்நிதி முன் கூடிய பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்த பின்பு உழவாரப் பணி செய்தனா்.

கோயிலில் உள்ள பொருள்கள், தூண்கள், வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தினா். நிா்வாகிகள் அருணாசலம், குணசீலன், ராஜகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com