வள்ளியூா் பள்ளியில் விஜயதசமி விழா

வள்ளியூா் மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வள்ளியூா் மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. முதன் முதலாக பள்ளியில் சோ்ந்த குழந்தையை, பள்ளி முதல்வா் ஆண்டாள் தனது மடியில் அமரச்செய்து அரிசியில் ‘ அ என எழுத பயிற்சி அளித்தாா். பின்னா் நாவன்மை சிறக்க குழந்தைகளின் நாவில் தேன் தடவப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் ஆா்.முருகேசன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com