ராமநதியில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
ரவணசமுத்திரம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் இசக்கிமுத்து (62). இவா் சனிக்கிழமை ராமநதி ஆற்றில் இறங்கியபோது திடீரென வலிப்பு வந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.