தூத்துக்குடியில் மேலும் 9 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,564ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 19 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 55,052ஆக உயா்ந்துள்ளது. தற்போது 112 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com