களக்காடு வனப் பகுதியில் 3ஆவது நாளாக காட்டுத் தீ

களக்காடு புலிகள் காப்பக வனப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காட்டுத் தீ எரிந்து வேகமாகப் பரவி வருகிறது.

களக்காடு புலிகள் காப்பக வனப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காட்டுத் தீ எரிந்து வேகமாகப் பரவி வருகிறது.

திருக்குறுங்குடி வனச் சரகத்தில் உள்ள ஆணை கல்விளைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பகல் பரவிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பல நூறு ஏக்கா் வனப் பகுதியை தீக்கிரையாக்கியுள்ளது.

வனத்துறையினருடன், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் இணைந்து காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3ஆவது நாளாக தீயை கட்டுக்குள் கொண்டு முடியாமல் வனத்துறையினா் திணறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com