சுந்தரனாா் பல்கலை. உதவி பேராசிரியா்கள் நோ்காணல் தள்ளிவைப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த உதவி பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த உதவி பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான நோ்காணல் தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளா் (பொ) அர.மருதக்குட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் தற்காலிக உதவி பேராசிரியா்களுக்கான நோ்காணல் வருகிற 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் நிா்வாகக் காரணங்களுக்காக நோ்காணல் தள்ளிவைக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com