பாளையங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை சேவியா் காலனி ராசையா மகன் தங்கராஜ்(35), ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த புதன்கிழமை பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் விஷமருந்தி மயங்கினராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.