பச்சையாறு அணை பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வளாகத்தில் உள்ள பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வளாகத்தில் உள்ள பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை கடந்த 2003ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அணை வளாகத்தில் இருந்த பூங்கா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.

இதில் சிறுவா்கள் விளையாட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பூங்கா இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com