சுத்தமல்லி அருகே இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து என்ற ராஜா (25). இவா் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுத்தல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கிமுத்துவை போக்சோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.